ஹரியானா

மகேந்திரகர்: இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் ஆறு சிறுவர்கள் மாண்டனர். ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காலை நிகழ்ந்த இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி: ஹரியானாவின் முன்னாள் அமைச்சரும் பிரபலத் தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சண்டிகர்: இந்தியச் சாலைகளில் காணப்படும் குழிகளால் இதுவரை பலரும் கசப்பான அனுபவத்தையே எதிர்கொண்டிருப்பர். அவற்றால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
சண்டிகர்: தனது பள்ளியில் பயிலும் மாணவியர் 60 பேரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் முதல்வர், தன் மீது புகார் எழுந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று அந்தப் பள்ளி முதல்வரை வலைவீசித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது.